For Quick Alerts
For Daily Alerts
Just In
அந்தமானில் நிலநடுக்கம்... மக்கள் பீதி
அந்தமான் தீவுகளில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
போர்ட் பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
அந்தமான் தீவுகளில் இன்று மாலை 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.7 ரிக்டர் அளவாக பதிவானது.
இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை.
வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வந்தனர். மெக்சிக்கோவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு அடுத்த சில நாள்களில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Earthquake of magnitude 4.7 hit Andaman Islands today. There was no casualities reported.
Story first published: Sunday, October 1, 2017, 19:28 [IST]