உத்தரகாண்டில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவாகி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிலர் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications