For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா-மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்! அருணாசல பிரதேசமும் அதிர்ந்தது

இந்தியா- மியான்மர் எல்லையில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அருணாசல பிரதேசமும் அதிர்ந்தது.

By Madhivanan
Google Oneindia Tamil News

மோரே: இந்தியா- மியான்மர் எல்லையில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக அருணாசல பிரதேசமும் அதிர்ந்தது.

திரிபுராவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை உலுக்கியது.

earthquake

இந்த நிலையில் இன்று அதிகாலை இந்தியா- மியான்மர் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கத்தால் அருணாசல பிரதேச மாநிலத்தின் குருங் குமே மாவட்டமும் அதிர்ந்தது. அங்கு ரிக்டரில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது.

English summary
Earthquake tremors of 5.4 magnitude was felt in Myanmar- India border region at around 12:20 AM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X