For Daily Alerts
Just In
இந்தியா-மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்! அருணாசல பிரதேசமும் அதிர்ந்தது
இந்தியா- மியான்மர் எல்லையில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அருணாசல பிரதேசமும் அதிர்ந்தது.
மோரே: இந்தியா- மியான்மர் எல்லையில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக அருணாசல பிரதேசமும் அதிர்ந்தது.
திரிபுராவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை உலுக்கியது.
இந்த நிலையில் இன்று அதிகாலை இந்தியா- மியான்மர் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது.
10-year-old girl allegedly raped by a watchman in Hyderabad on January 1st, case has been registered.
— ANI (@ANI_news) January 3, 2017
இந்நிலநடுக்கத்தால் அருணாசல பிரதேச மாநிலத்தின் குருங் குமே மாவட்டமும் அதிர்ந்தது. அங்கு ரிக்டரில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது.
Comments
English summary
Earthquake tremors of 5.4 magnitude was felt in Myanmar- India border region at around 12:20 AM.
Story first published: Wednesday, January 4, 2017, 7:04 [IST]