ஜனநாயகம் படுகொலையான இந்திராவின் எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டது இன்றுதான்-மறக்கமுடியாத காட்சிகள்!
42 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூன் 25-ல் தான் இந்திரா அவசரநிலையை அமல்படுத்தினார்.
டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் இருண்டபக்கமாம் அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமல்படுத்தப்பட்ட நாள் இன்றுதான். 1975-ம் ஆண்டு இதே ஜூன் 25-ல்தான் அவசரநிலை பிரகடனம் அமலானது.
ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் தலைவிரி கோலத்தில் ஊழித் தாண்டவத்தை தெருத்தெருவாக அரங்கேற்றிய காலம் 1975-76கள்தான்.. அவசரநிலை பிரகடனம் என்ற பெயரில் இந்திரா எனும் சர்வாதிகாரியும் அவரது மகன் சஞ்சய்காந்தியும் தேசத்தை சூறையாடிக் கொண்டிருந்த காலம் அது.
இன்றைக்கும் அந்த ஜனநாயகப் படுகொலைக்கு பல்லாயிரம் பேர் சாட்சிகளாக இருக்கின்றனர்... இந்திராவின் நரவேட்டையை நினைவூட்டும் சில படங்களை பார்ப்போம்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ்
இது முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். தொழிற்சங்க தலைவராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸை தேடித் தேடி வேட்டையாடியது இந்திராவின் எமர்ஜென்சி போலீஸ்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன்
மக்கள் தலைவராக விளங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் இவர். இந்திராவின் எமர்ஜென்சி போலீசால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தாக்கப்படும் காட்சிதான் இது.

பத்திரிகைகளுக்கு நெருக்கடி
இது எமர்ஜென்சி காலத்தில் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு. இப்படித்தான் பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

சினிமாவுக்கும் தடை
இது அப்போது வெளியாக இருந்த திரைப்படம். எமர்ஜென்சி காலத்தில் 2 சினிமாக்களுக்கும் கூட தடை விதித்தது இந்திராவின் தர்பார்.
இப்படித்தான் இருந்தது இந்திராவின் அந்த எமர்ஜென்சி ஆட்சி!
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications