இந்திய அணியின் தோல்வியால் வேதனை... பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை
மும்பை: டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள இயலாத கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி மும்பை, வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ளமுடியாத பொறியியல் மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சோக சம்பவம் குவாலியரில் நடந்துள்ளது. பி.டெக் மாணவியான அவர், இந்திய அணியின் தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் இந்த துயர முடிவை எடுப்பதாக தனது கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியும் இந்தப் போட்டியில் இந்தியா வென்று இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தாராம் அம்மாணவி. ஆனால், எதிர்பாராதவிதமாக இந்தியா தோல்வி அடைந்து விட்டதால், ஏமாற்றத்தில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவியின் தந்தை கலால் துறையிலும், தாயார் ஆசிரியையாகவும் பணி புரிந்து வருகின்றனர்.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப்












Click it and Unblock the Notifications