பட்ஜெட் தொடர்பான உடனுக்குடன் தகவல்களுக்கு 'டெய்லி ஹண்ட்' உடன் இணைந்திருங்கள்!
சென்னை: 2021ம் ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வு பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்.
கொரோனா நோய்தொற்று காலத்தில் தாக்கல் செய்யப்பட கூடிய ஒரு பட்ஜெட் என்பதால், வழக்கத்தை விடவும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்படுகிறது.
"இந்த தசாப்தத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால் மிகவும் முக்கியம் வாய்ந்தது" என்று பிரதமர் நரேந்திர மோடியே தனது பேட்டியில், தெரிவித்திருந்தார்.
கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால், கடந்த வருடம் 4 முதல் 5 முறை மினி பட்ஜெட் போன்று பல அறிவிப்புகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்த பட்ஜெட் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முக்கியமான ஒன்றாகும். மந்தநிலையில் உள்ள பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவரிடம் இருக்கிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டை, டெய்லி ஹண்ட் உங்களுக்கு உடனுக்குடன் உள்ளங்கைக்கு கொண்டு வந்து சேர்க்க உள்ளது. பட்ஜெட் அறிவிப்பின் முக்கியம் விவரங்கள், லைவ் அப்டேட் என அனைத்துக்கும் டைலி ஹண்ட் உடன் இணைந்து இருங்கள்.
உடனுக்குடனான, விரிவான, வேகமான பட்ஜெட் தொடர்பான அப்டேட்களுக்கு டெய்லி ஹண்ட் உடன் இணைந்து இருங்கள்.