வேறு நாட்டு டூரிஸ்ட்டுகள் டீசன்ட்.. நைஜீரியர்களால்தான் பிரச்சினை: கோவா முதல்வர்
Subscribe to Oneindia Tamil
பானாஜி: கோவா மாநிலத்தில் நைஜீரியர்களால் பிரச்சினை அதிகரித்து வருகிறது என்று கோவா மாநில முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் தெரிவித்துள்ளார்.

கோவாவில் வசிக்கும் நைஜீரியர்களால் அடிக்கடி மாநில மக்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இதுதொடர்பாக பல வருடங்களாக புகார்கள் வருகின்றது. கோவாவுக்கு பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் நைஜீரியர்களால்தான் கோவா மக்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இவ்வாறு லட்சுமிகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications