டெல்லியில் சரிபாதி பள்ளி மாணவிகள் ‘தம்’ அடிக்கிறார்களாம்: ஓர் அதிர்ச்சித் தகவல்
டெல்லி: இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் புகைபிடிப்பவர்களில் பள்ளி மாணவிகள் தான் அதிகம் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வே ஒன்று.
மாறி வரும் கலாச்சாரம் இளைஞர்களை அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களை எப்படி பாதிக்கிறது என்பதற்கு இந்த கருத்துக்கணிப்பே உதாரணம். காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுதும் விளையாட்டு' என துள்ளித்திரிய வேண்டிய மாணவ-மாணவிகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகிறார்கள்.
இவற்றிற்கு அவ்வப்போது கவுன்சிலிங் வழங்கப்பட்டாலும் அசம்பாவிதங்கள் குறைந்த பாடில்லை. அந்தவகையில் மன அழுத்தம் காரணமாக போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று தெரியப் படுத்தியுள்ளது.

இதிலும் மாணவிகளே முதலிடம்...
டெல்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு ஒன்று நடத்தியது. அதில், மாணவர்களை விட பள்ளி மாணவிகள் தான் அதிகம் புகை பிடிப்பதாக தெரியவந்துள்ளது.

மன அழுத்தம்....
பள்ளி குழந்தைகள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. புகை பழக்கத்திற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான் என சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் தெரிவித்துள்ளனராம்.

டீன் ஏஜ் பிள்ளைகள்....
மேலும், இந்த ஆய்வின் மூலம் புகை பழக்கம் உள்ளவர்கள் 14 வய்து முதல் 18 வயதுக்குள் அதிகமாக இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

49% பேர்....
டெல்லியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 700 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது கணக்கெடுப்பில் 49 சதவீதம் பேர் புகையிலை பொருட்கள் வழக்கமாக பயன்படுத்துபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications