விமான விபத்துகள் அதிகரித்துவிட்டதா?: இல்லை நமக்கு தான் அப்படி தோன்றுகிறதா?
டெல்லி: அண்மையில் விமான விபத்துகள் அதிக அளவில் நடக்கிறதா. இல்லை ஒரு சில விபத்துகளை பார்த்து மக்களுக்கு அவ்வாறு தோன்றுகிறதா?
விமான விபத்துகளால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற ஏர்பஸ் ஏ320 விமானம் பிரான்ஸில் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 150 பேர் பலியாகினர். இதனால் மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது.
கடந்த 15 மாதங்களில் விமான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2014
விமான போக்குவரத்தை பொருத்தவரை 2014ம் ஆண்டு தான் பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகள்
1946ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த விமான விபத்துகளில் 2014ம் ஆண்டில் தான் குறைந்த அளவில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

21 விபத்துகள்
2014ம் ஆண்டில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உள்பட 21 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

பலி
கடந்த ஆண்டு நடந்த விமான விபத்துகளில் 990 பேர் பலியாகியுள்ளனர். 2005ம் ஆண்டில் இருந்து குறைவாக இருந்த பலி எண்ணிக்கை கடந்த ஆண்டு தான் ஒரேயடியாக அதிகரித்துவிட்டது.

2015
2015ம் ஆண்டு துவங்கி 3 மாதங்கள் கூட முடியாத நிலையில் 6 பெரிய விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்துகளில் 236 பேர் பலியாகியுள்ளனர். இதே அளவில் விபத்துக்கள் ஏற்பட்டால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தான் அதிக விமான விபத்துகள் நடந்த ஆண்டாகிவிடும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications