சிலைகளை உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை... மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
நாட்டின் சில பகுதிகளில் சிலை உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மாநில அரசுகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

டெல்லி : நாட்டின் சில பகுதிகளில் சிலை உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மாநில அரசுகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில் நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அகற்றப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. சிலை உடைப்பு சம்பவங்களை உள்துறை அமைச்சகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது, எனவே உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கைகளுக்கு பகிரங்க எதிர்ப்பை தெரிவிக்கிறது.
Home Ministry asks States to take all necessary measures to prevent vandalism, toppling of statues; PM Modi also spoke to HM in this regard #Periyar #Lenin pic.twitter.com/4yLuK6pgAC
— Arvind Gunasekar (@arvindgunasekar) March 7, 2018
மாநில அரசுகள் சிலை உடைப்பு சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எஎடுக்க வேண்டும். சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சிலைகள் உடைப்பு விவகாரம் குறித்து பிரதமர் அதிருப்தி தெரிவித்ததோடு இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications