என் பொண்டாட்டி, 3 பிள்ளைகளை நான்தான் கொன்றேன்.. பரபரக்கும் வாட்ஸ் ஆப் வீடியோ
மனைவி, 3 குழந்தைகளை கொன்று கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காசியாபாத்: "ஆமா.. என் பொண்டாட்டி, 3 பிள்ளைகளை கொன்றது நான்தான்.. வீட்டிலேயேதான் வெச்சு கொன்றேன்.. கூல்டிரிங்ஸ்ல தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்தேன்" என்று ஒருவர் வாட்ஸ்அப்பில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் வசித்து வருபவர் சுமித் குமார். இவருக்கு 34 வயதாகிறது. கல்யாணமாகி 4வயதில் இரட்டை குழந்தையும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள்.
ஐடி கம்பெனியில் கம்ப்யூட்டர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். அதனால் குடும்பம் கொஞ்சம் வசதியாகவே இருந்தது.

ஆசிரியை
இந்திராபுரத்தில் ஒரு அபார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். இதுபோக சுமித்குமாரின் மனைவி ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.

மது பழக்கம்
இந்நிலையில், போன டிசம்பர் மாதம் வேலையை விட்டுவிட்டார். இதனால் குடும்பம் வருமானம் இல்லாமல் தவித்து வந்ததாக தெரிகிறது. அதனால் நடத்தை சரியில்லாமல் போய், தண்ணி அடிக்கவும் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொலை செய்தேன்
இந்த நிலையில் குமார் திடீரென வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "என் பொண்டாட்டி, 3 பிள்ளைகளை நான் தான் வீட்டிலேயே வெச்சு கொலை செய்தேன்.

தூக்க மாத்திரை
கூல் டிரிங்ஸ்-ல் அவர்களுக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். அதுக்கப்புறம், கூர்மையான பொருளை வெச்சு அவர்களை கொன்னுட்டேன்" என்று கூறி எதற்காக கொலை செய்தேன் என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications