மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவாங்க.. பதக்கங்களை திருப்பி தரப் போவதாக 13 வீரர்கள் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் பதக்கங்களை திருப்பித் தருவோம் என அம்மாநிலத்தின் 13 விளையாட்டு வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனமக்களிடையேயான மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இதுவரை மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மாநில, மத்திய அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; அப்படி வன்முறையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் தங்களது பதக்கங்களை திருப்பி ஒப்படைப்போம் என 13 விளையாட்டு வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து இது தொடர்பான மனுவையும் 13 விளையாட்டு வீரர்கள் கொடுத்தனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications