முதல் முறையாக திகார் ஆண்கள் சிறையின் எஸ்.பி.யாக ஒரு பெண் நியமனம்
டெல்லி: திகாரில் உள்ள ஆண்கள் சிறைக்கு முதன்முதலாக ஒரு பெண் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

டெல்லியில் உள்ள திகார் ஆண்கள் சிறையின் டி.ஜி.யாக கிரண் பேடி மற்றும் விமலா மெஹ்ரா ஆகிய பெண்கள் பணியாற்றினார்கள். இந்நிலையில் முதல் முறையாக திகார் ஆண்கள் சிறையின் முதல் பெண் எஸ்.பி.யாக அஞ்சு மங்களா நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் சிறையின் எஸ்.பி.யாக இருந்த அஞ்சு ஆண்கள் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆணோ, பெண்ணோ கைதிகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள விரும்புவதாக அஞ்சு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
என்னை யாரும் ஜெயிலர் என்று அழைப்பதை விரும்பவில்லை. சிறை கண்காணிப்பாளர் என அழைக்க வேண்டும். சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் எனக்கு குழந்தைகள் போன்று. சிறையை குருகுலம் அல்லது ஹாஸ்டல் என்று அழைக்க விரும்புகிறேன்.
இங்கு கைதிகள் பாடம் கற்கிறார்கள் என்றார்.
1990ம் ஆண்டில் இருந்து பணியில் இருக்கம் அஞ்சு 3 ஆண்டுகள் திகார் சிறையில் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் 18 முதல் 21 வயதுள்ள 800 கைதிகளை கண்காணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications