ம.பி.யில் கலக்க போவது யாரு?... கடும் போட்டி.. இந்தியா டுடே எக்சிட் போல் கருத்து கணிப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ம.பி.யில் 4வது முறையாக பாஜக வெற்றி பெரும் ! - கருத்து கணிப்பில் தகவல்
போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் நடுவே ஆட்சியை பிடிப்பதில் போட்டி இருக்கும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன. இந்நிலையில் இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்துள்ளது.

அதில் மத்திய பிரதேசத்தில் பாஜக 102- 120 தொகுதிகளில் வெல்லும் என கணித்துள்ளது. அது போல் காங்கிரஸ் கட்சி 104- 122 வரை வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது.
இந்த கருத்து கணிப்புகளை பார்க்கும் போது மத்திய பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது தெரிய வருகிறது.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications