பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்.. பதுங்கு குழிகள் மீது குண்டு மழை!
பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க மீண்டும் ஒரு சர்ஜ்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது.
Video: பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்.. பதுங்கு குழிகள் மீது குண்டு மழை!
— Oneindia Tamil (@thatsTamil) May 23, 2017
https://t.co/1RmQRv8vlB #IndianArmy pic.twitter.com/5qD1FisQPZ
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழக்கும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் நவ்காம் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.
காஷ்மீரின் ரஜோரி, நவ்ஷேரா பகுதிகளில் பீரங்கிகள் மூலம் இந்தியப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க பாகிஸ்தான் பதுங்குகுழிகள் மீது இந்திய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது.
இந்தத் தகவலை ராணுவ மேஜர் ஜெனரல் அசோக் நரூலா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார். மீண்டும் ஒரு சர்ஜ்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளதால் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications