Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி.. எல்லையில் நீடிக்கும் பதற்றம்

காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ராணுவத்தின் தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரெல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறிக் கொண்டிருக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருகிறது.

Indian Army kills 4 Pakistan soldiers

இதற்கு நமது ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரின் கோட்லி பகுதியில் ராணுவம் கொடுத்த பதிலடியில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை பாகிஸ்தான் ராணுவமும் உறுதி செய்துள்ளது. இதனிடையே ராணுவத்தின் தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+