சிக்கிம் எல்லையில் இந்தியா-சீன ராணுவ வீரர்களிடையே கைகலப்பா?
சிக்கிம் எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கிடையே கைகலப்பு ஏற்படவில்லை என்று இந்திய ராணுவம் புதியதாக விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: சிக்கிம் எல்லையோரப் பகுதியில் இந்தியாவின் பதுங்கு குழிகளை தகர்க்க சீன வீரர்கள் புல்டோசர்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் எச்சரிக்கையை மீறி, இந்தியப் பகுதிக்குள் சீன ராணவ வீரர்கள் வந்ததால் இரு தரப்புக்கும் கைக்கலப்பு ஏற்பட்டதாகவும், சீன ராணுவத்தினர் புல்டோசர்கள் மூலம் இந்தியாவின் இரண்டு பதுங்கு குழிகளை தகர்த்துவிட்டுச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பதுங்கு குழிகளை தகர்க்க சீனா புல்டோசர்களை பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு வீரர்களிடையே கைக்கலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார். தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ள பகுதியில், இந்திய - சீன வீரர்கள் இடையே 1962 முதல் பிரச்சனை நிலவி வருகிறது என்று கூறப்படுவதற்கும் இந்திய ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications