இந்தோனேசியாவில் இந்தியருக்கு தூக்கு நிறைவேற்றப்படவில்லை... சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்
டெல்லி: இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய இந்தியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் குர்தீப் சிங் உள்பட 14 பேருக்கு இந்தோனேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குர்தீப் சிங்குடன் சேர்த்து அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற அந்த நாட்டு அரசு முடிவு எடுத்திருந்தது.

இவர்களில் இந்தோனேசிய பெண் ஒருவரும் அடங்குவார். ஆனால் ஒரே நேரத்தில் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனிடையே 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவருக்கும், நைஜீரியாவை சேர்ந்த 3 பேருக்கு தூக்கு தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில் எஞ்சிய 10 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியது. இந்த விவகாரம் குறித்து இந்தோனேசிய அதிகாரிகளுடன் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தியதால் இந்தியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி செய்துள்ளார். "இந்தோனேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியருக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை" என சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
-
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications