இந்திய பெருங்கடலில் இனிமேல் இந்திய-அமெரிக்க ஆதிக்கம்தான்!
டெல்லி: இந்திய பெருங்கடலில் பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா-அமெரிக்கா இணைந்து செய்துள்ள ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிரதமர் நரேந்திரமோடி இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாட்டு தலைவர்களும், தீவிரவாதத்தை முறியடிக்கும் விவகாரத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசிக் கொண்டனர்.

கடல்சார் பாதுகாப்பு
பல காரணங்களால், கடல் பாதுகாப்பில் உள்ள முக்கியத்துவத்தை இரு நாடுகளுமே உணர்ந்துள்ளதாக தெரிகிறது. எனவே கடல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

மின்சார சப்ளை
உலகின் மின்சார சப்ளையில், ஐந்தில் ஒரு பங்கு, இந்திய பெருங்கடல் வழியாகவே நடக்கிறது. எனவே இந்த வழித்தடத்தில் கப்பல்களுக்கு பாதுகாப்பை அதிகரிப்பது, இந்தியா-அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்குமே மிக அவசியமாக உள்ளது.

மீட்பு நடவடிக்கை
கடல்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாப்பது, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளில் இந்தியா-அமெரிக்கா இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் ஒழிப்பு
தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவிய சம்பவத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது. எனவே தீவிரவாதிகளை கண்காணிக்கவும், இவ்விரு நாடுகளும் இணைந்து பணியாற்ற உள்ளன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications