மாவோயிஸ்டுகளிடம் ஆயுதங்கள் வாங்கிய ஐஎஸ் தீவிரவாதிகள்... என்ஐஏ திடுக் தகவல்
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் இயக்க தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்களை வாங்கியிருப்பதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் கடந்த ஜனவரி மாதம் 16 ஐஎஸ் தீவிரவாதிகள் சிக்கினர். இவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது நஃபீஸ் கான், முகமது ஒபைதுல்லா கான், முகமது ஷரீப் மொகினுதீன் கான், அபு அனஸ் ஆகியோரும் அடங்குவர்.

அபு அனஸ் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ஹைதராபாத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது ஹைதராபாத், பெங்களூரு, தும்கூர், மும்பை, அவுரங்காபாத் ஆகிய இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது..
இந்த வழக்கில் தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில், கைது செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்களை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் தங்களது தாக்குதல்களுக்கு பைப் வெடிகுண்டுகளை பயன்படுத்துவது வழக்கம். இத்தகைய பைப் வெடிகுண்டுகள் பிடிபட்ட ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications