ரூ.2,500 கோடி வரி ஏய்ப்பு எதிரொலி... காக்னிசென்ட் நிறுவன வங்கிக் கணக்குகள் முடக்கம்!
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக காக்னிசன்ட் நிறுவன வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
டெல்லி : ரூ.2,500 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக காக்னிசன்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது காக்னிசன்ட். இந்த நிறுவனம் ரூ. 2,500 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை ஏற்கனவே நோட்டீஸ் அளித்துள்ளது.

வருமான வரித்துறையின் நோட்டீசிற்கு முறையான விளக்கம் அளிக்கப்படாததால் காக்னிசன்ட் நிறுவனத்தின் சென்னை மற்றும் மும்பை கிளைகளின் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. 2016-17ம் ஆண்டிலேயே செலுத்த வேண்டிய இந்த வரி பாக்கி தொகையை காக்னிசன்ட் நிறுவனம் செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
More From
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications