காஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் மரணம்!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக இத்தாக்குதல் நீடித்து வருகிறது.

J&K: Two BSF personnel dies in Pakistan shelling

பாகிஸ்தான் தாக்குதலில் பொதுமக்களும் படுகாயமடைந்தனர். இன்று காலையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் படுகாயமடைந்தார்.

மாலையில் பாகிஸ்தான் நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+