மோடியைப் பற்றி மட்டும் ஜெட்லி கவலைப்பட்டால் போதும் – குர்ஷித் பதிலடி
டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாஜகவின் மூத்த தலைவரான அருண் ஜெட்லியின் காங்கிரஸ் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.நரேந்திர மோடியைப் பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதும் என்று கூறியுள்ளார்.
"ஜெட்லியால் எப்படி மன்மோகன் சிங் பற்றி கவலைப்பட முடிகிறது? அவர் தன்னுடைய கட்சி பிரதமர் வேட்பாளர் பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதும்" என்று சிஎன்என்க்கு அளித்துள்ள பேட்டியில் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேவை இல்லாதவை என்றும் கூறியுள்ளார்."இப்போதே பாஜக மகிழ்ச்சியில் கொண்டாட வேண்டாம்.மே 16 அன்று வரை பொறுத்துதான் ஆக வேண்டும்.இதே போல்தான் 2009 இல் கூட கொண்டாடினார்கள்" என்றும் கூறியுள்ளார்.
ஒருவேளை 16 ஆம் தேதி அன்று காங்கிரஸ்க்கு எதிரான முடிவு வெளியானால் அதனை ஏன் ராகுல் மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒரு வலைதளத்தில் "மன்மோகன் சிங் பற்றிய பார்வை" என்ற கேள்விக்கு குர்ஷித் "கேள்விக்கெல்லாம் அப்பாற்பட்டு அவர் ஒரு திறமையான பொருளாதாரத் துறை அமைச்சர்" என்று கூறியுள்ளார்.மேலும், ஒரு காங்கிரஸ் விளம்பரத்திலும் அவர் மன்மோகன் சிங் பற்றி சிறப்பாக கூறியுள்ளார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications