ஜெ. வழக்கில் மேல்முறையீடு: அதிகாரிகளுடன் கர்நாடக சட்ட அமைச்சர் அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத்துறை அதிகாரிகளுடன் கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா ஆலோசனை நடத்தினார்.
பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏற்கனவே, ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா சிபாரிசு செய்திருந்த நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரும், அதுபோன்ற சிபாரிசை கர்நாடக அரசுக்கு அளித்ததாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. வரும் 21ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்க இந்த ஆலோசனை கூட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications