அப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே ஒரு வாரமாக ஜெ.வுக்கு காய்ச்சல்.. ஏன் கண்டுகொள்ளவில்லை?
சென்னை அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவருக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக எய்ம்ஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.
டெல்லி: உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 5 முறை சிகிச்சை அளித்தனர். அதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தனது அறிக்கையை தமிழக அரசிடம் நேற்று அளித்தது. அதில், அப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவானது 400-ஆக இருந்தது.
அவருக்கு தவறான மருந்துகள் ஏதும் கொடுக்கப்படவில்லை என்றும் தாக்கியதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஹை-சுகர் மற்றும் கடுமையான காய்ச்சல் இருந்த நிலையிலும் ஏன் மருத்துவமனையில் ஜெயலலிதா முதலிலேயே அட்மிட் செய்யப்படவில்லை என்ற சந்தேகமும் இந்த அறிக்கையின் மூலம் எழுந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications