காவிரி நதிநீர் பங்கீடு தீர்பாயத்தின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சவுகான்
Subscribe to Oneindia Tamil

காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்பாயத்தின் தலைவராக இருந்தவர் என்.பி.சிங். அவர் உடல் நலம் காரணமாக பதவி விலகினார். இதனால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில் நதிநீர் பங்கீட்டுத் தீர்பாயத்திற்கு புதிய தலைவரை தேர்தெடுந்து தரும் படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருந்தது. இதன் அடிப்படையில் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி சவுகான் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications