காவிரி நதிநீர் பங்கீடு தீர்பாயத்தின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சவுகான்
Subscribe to Oneindia Tamil

காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்பாயத்தின் தலைவராக இருந்தவர் என்.பி.சிங். அவர் உடல் நலம் காரணமாக பதவி விலகினார். இதனால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில் நதிநீர் பங்கீட்டுத் தீர்பாயத்திற்கு புதிய தலைவரை தேர்தெடுந்து தரும் படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருந்தது. இதன் அடிப்படையில் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி சவுகான் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications