சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான ராஜேஷ்குமார் அக்ரவால், நதலபட்டி வெங்கட ரமணா

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய ராஜேஷ்குமார் அக்ரவால் மற்றும் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய நதலபட்டி வெங்கட ரமணா ஆகியோர் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
மத்திய அரசின் மூத்த வக்கீலான ராஜேஷ்குமார் அக்ரவால், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி நியமிக்கப்பட்டார். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமும், தலைமை நீதிபதியாக நவம்பர் 23-ந்தேதியும் பொறுப்பேற்றார்.
இதைப்போல கடந்த 1983-ம் ஆண்டு முதல் வக்கீலாக பணியை தொடங்கிய நதலபட்டி வெங்கட ரமணா, கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2013-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி முதல் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பி.சதாசிவம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்களுடன் சேர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications