அமைதிக்கான நோபல் பரிசை நாட்டுக்கு அர்ப்பணித்த கைலாஷ் சத்தியார்த்தி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்தியார்த்தி, அந்தப் பதக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணம் செய்து குடியரசுத்தலைவரிடம் வழங்கியுள்ளார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த கைலாஷ் சத்தியார்த்தி தான் பெற்றிருந்த நோபல் பரிசுக்கான பதக்கத்தை வழங்கினார்.

நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நோக்கில் கைலாஷ் சத்தியார்த்தி கொடுத்துள்ள நோபல் பரிசு பதக்கம் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்படும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக பணியாற்றியதற்காக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி அதனை நாட்டிற்கு அர்ப்பணித்து வழங்கியதை பிரணாப் முகர்ஜி வரவேற்றுள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications