இளைஞர்களை ஊக்குவிக்கும் சாத்-7 கிரிக்கெட் திருவிழா.. கபில் தேவ் தொடங்கி வைத்தார்
இளம் தலைமுறைக்கு கிரிக்கெட்டில் திறமையை வளர்க்கும் விதமாக சாத்:7 போட்டித்தொடர், கிரிக்கெட் மகோத்சவ் அதாவது பெரிய திருவிழா என்ற பெயரில், அமைகிறது.
டெல்லி: கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், சாத்:7 என்ற கிரிக்கெட் தொடரை தொடங்கி வைத்தார்.
இளம் தலைமுறைக்கு கிரிக்கெட்டில் திறமையை வளர்க்கும் விதமாக சாத்:7 போட்டித்தொடர், கிரிக்கெட் மகோத்சவ் அதாவது பெரிய திருவிழா என்ற பெயரில், அமைய உள்ளது.

நாடு முழுக்க இருந்து மொத்தம் 39,840 பங்கேற்பாளர்கள் இந்த தொடரில் ஆட உள்ளனர். 7 ஓவர்கள் கொண்ட போட்டித்தொடராக இது அமையும். ஒரு அணியில், 7 வீரர்கள்தான் ஆட முடியும். முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.3,50,000 மற்றும் 2வது பரிசு பெறும் அணிக்கு ரூ.1,40,000 பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
அணியில் ஒரு பெண் இடம் பெற்றிருந்தால் அந்த அணிக்கு 7 ரன்கள் எக்ஸ்ட்ராவாக வழங்கி ஊக்கம் தரப்படும். இந்த போட்டித்தொடர் குறித்த முழு விவரத்தையும் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் கபில் தேவ் பகிர்ந்து கொண்டார். அதுகுறித்த வீடியோ செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் காணலாம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications