For Daily Alerts
Just In
Breaking News: காவிரியில் பாஜக அரசியல்தான் செய்தது- தமிழிசையின் 'தில்' ஒப்புதல் வாக்குமூலம்
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் விளையாட்டை நடத்தியது உண்மைதான் என அக்கட்சியின் தமிழகத் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
கர்நாடக சட்டசபைக்கு நாளைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் நாளை 223 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
பெங்களூரின் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் பிரச்சாரத்தின்போது மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடை பெறவில்லை.
காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் நடுவே தீவிர போட்டி நிலவுகிறது. தொங்கு சட்டசபைதான் அமையும் என்று பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
Newest First Oldest First
READ MORE
Comments
karnataka assembly election 2018 karnataka assembly election கர்நாடகா சட்டசபை தேர்தல் கர்நாடக சட்டசபை தேர்தல் 2018
English summary
Karnataka goes to the polls to elect its assembly. It is a high-stakes battle for Mr Modi's Bharatiya Janata Party and the Rahul Gandhi's Congress.