கட்டப்பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்ட விரோதம்: சுப்ரீம் கோர்ட்
கட்டப்பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லி: கணவன் -மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகளை 3வது நபர் தலையிட்டு தீர்க்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்து மூலம் 3வது நபர் தலையீடு இருப்பதாலேயே கவுரவ கொலைகள் நடைபெற வழிவகுக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாட்டில் பல்வேறு கவுரவ கொலைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எல்லாம் நீதிமன்றங்கள் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே தான் இருக்கின்றன.

கட்டப் பஞ்சாயத்து செய்து கணவன்- மனைவியை பிரிப்பவர்களிடம் இருந்து, அந்த தம்பதிகளை பாதுகாக்க என்னென்ன வழிகளை கையாளலாம் என்பது குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்க மத்திய அரசும், மனுதாரர்களும் முன்வர வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.
கணவன் -மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகளை 3வது நபர் தலையிட்டு தீர்க்கக் கூடாது. கட்டப்பஞ்சாயத்து மூலம் 3வது நபர் தலையீடு இருப்பதாலேயே கவுரவ கொலைகள் நடைபெற வழிவகுக்கப்படுகிறது.
கட்டப் பஞ்சாயத்து செய்து கணவன்- மனைவியை பிரிப்பவர்களிடம் இருந்து அந்த தம்பதிகளை பாதுகாக்க என்னென்ன வழிகளை கையாளலாம் என்பது குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்க மத்திய அரசும், மனுதாரர்களும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications