2 நாளில் 2 லட்சம் பேர்.. களத்தில் இறங்கி காப்பாற்றிய மீனவர்கள்.. கேரளாவின் ரியல் ஹீரோக்கள்!
கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களை காப்பாற்றுவதில் அம்மாநில மீனவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களை காப்பாற்றுவதில் அம்மாநில மீனவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பல லட்சம் மக்களை இவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்.
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பில் இருந்து உதவிகள் குவிந்து வருகிறது. ஆனாலும் மத்திய அரசு இவர்களை கைவிட்டுவிட்டதாக பெரிய புகார் எழுந்துள்ளது.
தென்மாநில மக்கள் மட்டுமே இவர்களுக்கு உதவுவதாக கூறப்படுகிறது. கேரளாவில் கடந்த மூன்று வாரமாக பெரிய அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஒருவாரமாக பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
|
இந்த முறையும் மீனவர்கள்
சென்னையில் வெள்ளம் வந்த போது லட்சக்கணக்கில் மீன்வர்கள்தான் வந்த உதவினார்கள். காசிமேடு தொடங்கி மெரினா வரை சிறு சிறு வீடுகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வேலையைவிட்டுவிட்டு கப்பலை எடுத்துக் கொண்டு ஊருக்குள் வந்தனர். இதேதான் தற்போது கேரளாவிலும் நடந்துள்ளது. வெள்ளம் என்று தெரிந்துவுடன், எல்லா மாவட்டத்திலும் கடலுக்கு அருகில் வசிக்கும் மீனவர்கள் களமிறங்கி உள்ளனர்.
|
கேரளாவில் களமிறங்கினார்கள்
கடந்த ஒருவாரமாக அதிக மீட்பு பணிகளில் இவர்கள்தான் ஈடுப்பட்டது. ராணுவம் வருவதற்கு மிகவும் காலதாமதம் ஆனது. இதனால் இந்த மீன்வர்கள்தான் உணவு கொடுப்பது, உடை கொடுப்பது, தத்தளிப்பவர்களை காப்பது என்று பல வேலைகளை செய்து இருக்கிறார்கள். இவர்கள் இல்லையென்றால் இந்த மீட்பு பணியே நடந்து இருக்காது என்று கூறுகிறார்கள்.
|
எல்லா இடத்திற்கும்'
குறைந்த ஹெலிகாப்டர் இருந்ததால் ராணுவம் செல்லாத இடங்களுக்கு கூட இவர்கள் கப்பலில் சென்று இருக்கிறார்கள். இரண்டு நாட்களில் மட்டும் மீனவர்கள் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை காப்பாற்றி இருக்கிறார்கள். இன்னும் விடாது அவர்கள் தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள்.
|
பெரிய பாராட்டு
இந்த நிலையில்தான் கேரளா முதல்வர் பினராயி விஜயன் இந்த மீனவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளில் ராணுவத்தை விட மீனவர்கள்தான் அதிகம் உதவியது என்று கூறியுள்ளார். மீனவர்கள் இல்லை என்றால் இந்த மீட்பு பணிகளே நடந்து இருக்காது என்று கூறியுள்ளார். மீனவர்கள்தான் கேரளாவில் உண்மையான ராணுவ வீரர்கள் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications