பணியிடங்களில் பாலியல் தொல்லை பெண்களுக்கு அதிகரிப்பு: மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பான கேள்விக்கு, பாராளுமன்றத்தில் எழுத்து மூலம் தெரிவித்த பதிலில், கிருஷ்ணா தீரத் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 3 வருடங்களில் பெண்கள் தங்கள் வேலைபார்க்கும் இடங்களில் பாலியல் தொல்லைகள் அதிகம் நடப்பதாக புகார்கள் அதிகரித்து உள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
விஷாகா தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சுட்டிகாட்டிய வழிமுறைகளை அனைத்து மாநிலங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கேட்டு கொண்டு உள்ளது.
மேலும் ஆணையம் நாட்டில் ஓவ்வொரு துறையிலும் புகார்களை விசாரிக்க குழு அமைக்க கேட்டுக் கொண்டு உள்ளது. மேலும் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மூலம் அடிக்கடி தகவல்கள் வெளியிடப்படும்'' எனக் கூறியுள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications