தெலுங்கானா எதிர்ப்பு- சீமாந்திரா வழக்கறிஞர்கள் ஜன. 23 வரை கோர்ட் புறக்கணிப்பு
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிராகவும் ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தியும் சீமாந்திரா வழக்கறிஞர்கள் ஜனவரி 23ந் தேதி வரை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து சீமாந்திரா வழக்கறிஞர்களின் கூட்டு நடவடிக்கைக்குழு முப்பால சுப்பாராவ் கூறியுள்ளதாவது:
ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தி தீவிரமாகப் போராடவுள்ளோம். 13 மாவட்டங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
வரும் ஜனவரி 23ந் தேதி வரை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்கிறோம். எங்களது கோரிக்கைக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு அறிவிக்கும் வரை இந்தப் போராட்டம் நீடிக்கும்.
தற்போது 18 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் 13 மாவட்டங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன. ஆந்திரத்தைப் பிரிக்கும் விவகாரத்தால் மாநில அரசு கடந்த 144 நாள்களாக கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.
எங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்களிடம் கடிதம் பெறுவோம். எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல் நடத்தவுள்ளோம் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications