சீட்டு நிறுவனத்திடம் பணம்பெற்றால் கட்சியில் இருந்து ராஜினாமா: மமதா பானர்ஜி
Subscribe to Oneindia Tamil

மேற்கு வங்கத்தை உலுக்கி வருகிறது சாரதா சீட்டு நிறுவன மோசடி விவகாரம். இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் சிக்கி சிறைக்குப் போயிருக்கிறார். இந்நிலையில் சீட்டு நிறுவனங்களிடம் இருந்து கட்சியினர் பணம் பெறக் கூடாது என்று மமதா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
அத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரோ, தொண்டர்களோ நிதி நிறுவனங்களில் இருந்து பணத்தைப் பெற்றால் தான் உடனடியாக கட்சியில் இருந்து விலகி விடுவேன் என்றும் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், யாராவது நிதி நிறுவனங்களில் இருந்து பணத்தைப் பெறுவது எனக்கு தெரிய வந்தால், உடனடியாக நான் கட்சியை விட்டு விலகி விடுவேன். பணம் தேவைப்பட்டால், பிச்சை எடுத்து கட்சியை நடத்துவோம். ஆனால் ஒரு போதும் நிதி நிறுவனத்தின் பணத்தைப் பெற்று கட்சி நடத்த மாட்டோம் என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications