For Daily Alerts
Just In
மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல்! பாதுகாப்பு படை வீரர் பலி!
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.
இம்பால்: மணிப்பூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தின் லோக்செளவ் பகுதியில் இன்று தனிநாடு கோரும் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியாகி உள்ளனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் 3 பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments
English summary
One security personnel killed and three injured in ambush laid by terrorists in Lokchao, Manipur.
Story first published: Thursday, December 15, 2016, 8:38 [IST]