மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல்! பாதுகாப்பு படை வீரர் பலி!

மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.

Manipur: One Security personnel killed

மணிப்பூர் மாநிலத்தின் லோக்செளவ் பகுதியில் இன்று தனிநாடு கோரும் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியாகி உள்ளனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் 3 பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+