சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். முகாம் மீது மாவோயிஸ்டுகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

Maoists attack CRPF camp in Chhattisgarh's Sukma, 1 injured

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பலகன்குண்டா பகுதியில் 40க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒன்றுதிரண்டு திடீரென சி.ஆர்.பி.எப். முகாம் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடினர்.

இத்தாக்குதலில் சி.ஆர்.பி.எப். ஜவான் ஒருவர் படுகாயமடைந்தார். இதேபகுதியில்தான் கடந்த ஏப்ரல் 10-ந் தேதியன்று மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் 7 போலீசார் கொல்லப்பட்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+