28 மாவோயிஸ்டுகளை பிடித்து சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து சுட்டுக் கொன்றது ஆந்திரா போலீஸ்?
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மாவோயிஸ்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
திருப்பதி: வனப்பகுதியில் பிடிபட்ட மாவோயிஸ்டுகளை கைது செய்து அவர்களுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து பின்னர் ஆந்திரா போலீசார் சுட்டுப் படுகொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிஷா எல்லையில் அண்மையில் 28 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆந்திரா போலீசார் அறிவித்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஆந்திராவில் கொத்தாக மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள அனைத்து முன்னணி பத்திரிகைகளுக்கும் மாவோயிஸ்டுகள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் மாவோயிஸ்டுகள் யாரும் மோதலில் சுட்டுக் கொல்லப்படவில்லை; அவர்கள் கைது செய்யப்பட்டவர்கள். கைது செய்தவர்களுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து பின்னர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
ஆந்திரா போலீசாரின் இந்த அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம். செம்மரக் கடத்தல்காரர்கள் என்ற போர்வையில் அப்பாவிகளை சுட்டுப் படுகொலை செய்துவருகிறார் சந்திரபாபு நாயுடு. 2004-ம் ஆண்டு தாக்குதலில் அவர் உயிர் தப்பித்திருக்கலாம். ஆனால் சந்திரபாபுவும் அவரது மகனும் இனி எங்களது இலக்கில் இருந்து தப்பவே முடியாது; தற்கொலைப்படை மூலமாவது தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications