Breaking News: 2வது முறையாக நிரம்பிய மேட்டூர்.. விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறப்பு
சென்னை: மேட்டூர் அணை குறுகிய காலத்தில் 2வது முறையாக நிரம்பியுள்ளது. அணைக்கு அபரிமிதமான தண்ணீர் வரத்து உள்ளதால் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் லட்சம் கன அடி நீர் விநாடிக்கு வெளியாகிறது. இந்தத் தண்ணீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 80,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது.
ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறைவு குறித்து மத்திய அரசு அதிருப்தி
மத்திய அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியது
நீண்ட நேரம் போதிய பாதுகாப்பு இல்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கியிருந்தார் ராகுல் காந்தி
திமுக தொண்டர்களோடு தொண்டராக அவரும் படியேறி வந்த வீடியோ வைரலானது
தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை
தமிழக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் இளங்கோவன் கோரிக்கை
ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் முதல்வர் பினராயி விஜயன்
எதிர்க்கட்சி தலைவர் சென்னிதலாவுடன் இணைந்து ஆய்வு செய்த முதல்வர்
Image from the aerial survey conducted by CM Pinarayi Vijayan and team. #KeralaFloods2018 pic.twitter.com/dd4ac04Vk6
— CMO Kerala (@CMOKerala) August 11, 2018
காங்கிரஸ் கட்சியினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்-ராகுல் காந்தி வேண்டுகோள்
Unprecedented rainfall has created havoc in Kerala, destroying property & forcing thousands to abandon their homes. I urge each and every Congres worker in Kerala to step up & help those in need. My prayers & thoughts are with the people of Kerala in this difficult time.
— Rahul Gandhi (@RahulGandhi) August 11, 2018