இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார்: சொல்வது சு.சுவாமி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கை நாடளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார்.. நான் இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மோடி உரையாற்ற இருக்கிறாரே..என்ன செய்யப் போகிறார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இருப்பினும் எப்போது மோடி, இலங்கைக்கு செல்ல இருக்கிறார் என்பது பற்றிய தகவல்களை சுப்பிரமணியன் சுவாமி வெளியிடவில்லை.
PM Namo will be visiting Sri Lanka and addressing the SL Parliament. Now what will those crazies who were foaming at my Colombo visits say?
— Subramanian Swamy (@Swamy39) October 5, 2014 











Click it and Unblock the Notifications