இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார்: சொல்வது சு.சுவாமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை நாடளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார்.. நான் இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மோடி உரையாற்ற இருக்கிறாரே..என்ன செய்யப் போகிறார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Modi may address Sri Lanka Parliament

இருப்பினும் எப்போது மோடி, இலங்கைக்கு செல்ல இருக்கிறார் என்பது பற்றிய தகவல்களை சுப்பிரமணியன் சுவாமி வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+