பிரணாப் தரும் இப்தார் விருந்தில் மோடி பங்கேற்க மாட்டார்
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை தரும் இப்தார் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. அவர் அந்த சமயத்தில் வட கிழக்கு மாநில முதல்வர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்த முதல்வர்கள் சந்திப்பு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்பதால் அதை ரத்து செய்ய முடியாத நிலையில் பிரதமர் இருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிம் உல்ளிட்ட வட கிழக்கு மாநில முதல்வர்கள் இன்று இரவு 7 மணியளவில் பிரதமர் மோடியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். எனவே பிரணாப் தரும் இப்தார் விருந்தில் பிரதமர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநில முதல்வர்களுடன் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார் பிரதமர். இதன் காரணமாகவே அவர் இப்தார் விருந்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications