மோடி தனது தவறை உணர்ந்து வருந்த வாய்ப்பளிக்க வேண்டும்: நாராயணமூர்த்தி
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது தவறை உணர்ந்து வருந்த அனுமதிக்க வேண்டும் என்று இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

தான் செய்த தவறை உணர்ந்து வருந்த ஒருவர் தயாராக இருந்தால் நாம் அவருக்கு அந்த வாய்ப்பை அளிக்க வேண்டும். இல்லை என்றால் இது குறித்து நாம் பேசிக் கொண்டே தான் இருப்போம்.(குஜராத் கலவரம் குறித்து மோடியை பற்றி பேசுகிறீர்களா என்று கேட்டதற்கு ஆம் என்று சொல்வது போன்று தலையை மட்டும் அசைத்தார்.)
நீதிமன்றம் அவருக்கு எதிராக எந்த தீர்ப்பையும் அளிக்கவில்லை. அதனால் அவர் தனது தவறை உணர்ந்து வருந்த வாய்ப்பளிக்க வேண்டும். நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
-
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications