Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் மாநிலங்களில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் தென்மேற்கு பருவமழையின் பிடிக்கு செல்கிறது.

இதுகுறித்து இந்திய ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வடக்கு பகுதிக்கு தென்மேற்கு பருவமழையானது ஜூலை 1-ஆம் தேதி முதல் வருகிறது. இந்த மழை 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதிக்குள் இமயமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தடையும்.

Monsoon updates: Heavy rains likely over Uttar Pradesh, Bihar, Punjab, Haryana & Chandigarh

இதனால் உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், மேற்கு இமயமலை பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 1, 2, 3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+