உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் மாநிலங்களில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் தென்மேற்கு பருவமழையின் பிடிக்கு செல்கிறது.

இதுகுறித்து இந்திய ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வடக்கு பகுதிக்கு தென்மேற்கு பருவமழையானது ஜூலை 1-ஆம் தேதி முதல் வருகிறது. இந்த மழை 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதிக்குள் இமயமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தடையும்.

Monsoon updates: Heavy rains likely over Uttar Pradesh, Bihar, Punjab, Haryana & Chandigarh

இதனால் உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், மேற்கு இமயமலை பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 1, 2, 3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+