உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் மாநிலங்களில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் தென்மேற்கு பருவமழையின் பிடிக்கு செல்கிறது.
இதுகுறித்து இந்திய ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வடக்கு பகுதிக்கு தென்மேற்கு பருவமழையானது ஜூலை 1-ஆம் தேதி முதல் வருகிறது. இந்த மழை 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதிக்குள் இமயமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தடையும்.

இதனால் உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், மேற்கு இமயமலை பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 1, 2, 3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications