பெண் செய்தியாளருக்கு டுவிட்டரில் பலாத்கார மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் பெண் செய்தியாளர் ஒருவருக்கு டுவிட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அமேந்திர குமார் சிங் என்னும் பெயர் கொண்ட அந்த நபர், சம்பந்தப்பட்ட பெண் செய்தியாளரை இரண்டு நாட்களில் பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து மும்பையில் நடைபெற்ற போராட்டத்தின் படங்களை அப்பெண் டுவிட்டரில் பதிவிட்டதைத் தொடர்ந்து அந்த நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் ஆசாத் மெய்தீன் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர். எனினும் இது வரையில் அந்த டுவிட்டர் பதிவர் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications