ம.பி.யில் அம்மன் கோவிலை கட்டிய முஸ்லிம் பெண்- இருமதத்தாரும் இணைந்து வழிபாடு!
மன்ட்சோர்: மத்திய பிரதேச மாநிலத்தில் அம்மன் கோவிலை முஸ்லிம் பெண் தொழிலாளர் ஒருவர் புனரமைப்பு செய்து கட்டியுள்ளார். இக்கோவிலில் நாள்தோறும் இந்து, முஸ்லிம்கள் என இருமதத்தாரும் இணைந்து வழிபாடு நடத்தி மத நல்லிணக்கத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
மத்திய பிரதேசத்தின் மன்ட்சோர் மாவட்டத்தில் இந்திரா காலனியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் தொழிலாளர் சுக்ரா பீ. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமது வீட்டு அருகே ஒரு பாழடைந்த கோயில் இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

சிதிலமடைந்த அக்கோவில் குறித்து காலனி மக்களின் கனவத்துக்கு சுக்ரா பீ கொண்டு சென்றார். பின்னர் ஒவ்வொருவரிடமும் சிறிது தொகையை வசூலித்து அக்கோவிலை சிறிய அளவில் கட்டி முடித்தார் சுக்ரா பீ.
தற்போது நவராத்திரி திருவிழாவை இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்த அம்மன் கோவிலில் கொண்டாடுகின்றனர்.
இது குறித்து சுக்ரா பீ கூறுகையில், துர்கா அம்மன் தான் உலகத்தின் தாய்.. அதனால்தான் அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தேன் என்கிறார்.
மதநல்லிணக்க அடையாளம்யா...
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications