ஆசிட் வீசி ரயில்களுக்கு தீவைத்த நெல்லை வாலிபர் ஒடிசாவில் கைது! தீவிரவாதியான என விசாரணை
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் பல ரயில் கோச்சுகளை அமிலம் ஊற்றி எரித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள நெல்லையை சேர்ந்த சுபாஷ் ராமச்சந்திரன் என்பவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஒடிசா மாநிலம், பூரி ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கோச்சுகள் கடந்த பல நாட்களில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சுபாஷ் ராமச்சந்திரன் என்ற வாலிபர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஒரு அமிலத்தை ரயில் பெட்டிகளின் இருக்கையில் ஊற்றி தீப்பிடித்து எரிய வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. நெல்லையை சேர்ந்த சுபாஷ் ராமச்சந்திரனிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, மற்றொரு குழு இந்த அமிலத்தை இவரிடம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
மேலும், மூன்று, நான்குமுறை, சுபாஷ், திருமலை கோயிலுக்கு சென்று நோட்டமிட்டதும் தெரியவந்துள்ளது., திருமலையிலுள்ள சிசிடிவி காமிராக்களில் சுபாஷ் குறிப்பிட்ட நாளில் அவரது உருவம் பதிவாகியுள்ளது. எனவே, அமிலத்தை கொண்டு திருமலையில் சுபாஷ் ஏதேனும் விஷமத்தனம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தீவிரவாதிகளுடன் இவருக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அல்கொய்தா தீவிரவாதி ஒருவன் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சுபாஷ் கைதும் முக்கியத்துவம் பெறுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications