ஆசிட் வீசி ரயில்களுக்கு தீவைத்த நெல்லை வாலிபர் ஒடிசாவில் கைது! தீவிரவாதியான என விசாரணை
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் பல ரயில் கோச்சுகளை அமிலம் ஊற்றி எரித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள நெல்லையை சேர்ந்த சுபாஷ் ராமச்சந்திரன் என்பவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஒடிசா மாநிலம், பூரி ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கோச்சுகள் கடந்த பல நாட்களில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சுபாஷ் ராமச்சந்திரன் என்ற வாலிபர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஒரு அமிலத்தை ரயில் பெட்டிகளின் இருக்கையில் ஊற்றி தீப்பிடித்து எரிய வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. நெல்லையை சேர்ந்த சுபாஷ் ராமச்சந்திரனிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, மற்றொரு குழு இந்த அமிலத்தை இவரிடம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
மேலும், மூன்று, நான்குமுறை, சுபாஷ், திருமலை கோயிலுக்கு சென்று நோட்டமிட்டதும் தெரியவந்துள்ளது., திருமலையிலுள்ள சிசிடிவி காமிராக்களில் சுபாஷ் குறிப்பிட்ட நாளில் அவரது உருவம் பதிவாகியுள்ளது. எனவே, அமிலத்தை கொண்டு திருமலையில் சுபாஷ் ஏதேனும் விஷமத்தனம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தீவிரவாதிகளுடன் இவருக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அல்கொய்தா தீவிரவாதி ஒருவன் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சுபாஷ் கைதும் முக்கியத்துவம் பெறுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications