கட்டியணைத்த ராகுல்.. திடுக்கிட்ட பிரதமர்.. அடடே பிரமாதம்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்! #ராகுல்காந்தி
லோக்சபாவில் ராகுல்காந்தி பேசிய பேச்சு நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
டெல்லி: லோக்சபாவில் ராகுல்காந்தி பேசிய பேச்சு நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
லோக்சபாவில் ராகுல்காந்தி இன்று பேசிய பேச்சு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. ராகுல்காந்தியின் பேச்சு பாஜகவினரையும் கதிகலங்க செய்தது.
இதனால் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ராகுல்காந்தியின் பேச்சை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
|
உடல்மொழி
பாராளுமன்றத்தில்
#ராகுல்ஜியின் இன்றைய
#பேச்சு .. #உடல்மொழி
|
வாரிசுதான்
பிரதமர் என் கண்களைப் பார்ப்பதை தவிர்க்கிறார். அவர் புன்னகையில் ஒரு பதட்டம் தெரிகிறது. #ராகுல் காந்தி நீநேரு, இந்திரா வாரிசுதான்
|
ராகுல் ராக்ஸ்
#ராகுல் ராக்ஸ்
|
நட்சத்திரமாக ஜொலித்து
பாராளுமன்றத்தில் இன்று நட்சத்திரமாக ஜொலித்தது #ராகுல்காந்தி என்பதில் மறுப்பேதுமில்லை
|
உழைக்கிறார்
பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார்
|
பிரமாதம்
ஒரு சக்தி மிகுந்த பேச்சுக்குப் பிறகு, ராவுல்ஜந்தி தன்னிச்சையாக நாரண்டிரோதிஜி மற்றும் அவரை அணைத்துக்கொள்கிறார். திடுக்கிடும் பிரதம மந்திரி !!! என்ன ஒரு பார்வை. முன்னெப்போதும் இல்லாதது. பிரமாதம்