ஸ்பெக்ட்ரம் வழக்கில் மிரட்டல் புகார்- டிராய் முன்னாள் தலைவர் குற்றச்சாட்டை மறுக்கும் மன்மோகன்சிங்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையில் தம்முடன் ஒத்துழைக்க வேண்டும் என்று மிரட்டியதாக டிராய் முன்னாள் தலைவர் பைஜால் கூறிய குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறுத்துள்ளார்.
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். அதில் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விசாரணையில் தம்முடன் ஒத்துழைக்குமாறு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் மிரட்டியதாக பதிவு செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் மன்மோகன்சிங் பேசியதாவது:
ஸ்பெட்க்ரம் வழக்கில் பிரதமர் அலுவலகத்தையும் அரசு அதிகாரிகளையும் நான் சுயலாபத்திற்காக பயன்படுத்தவில்லை.
நரேந்திர மோடியின் ஆட்சி ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஏற்றுமதிகள் வெகுவாகக் குறைந்துள்ளது.
விவசாயிகள் துன்பத்தில் உழல்கிறார்கள். பொருளாதாரம் சீரழிந்துள்ளது. ஊழல் பெருகியுள்ளது. தேவையில்லாத பிரச்சனைகளை கொண்டு நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்.
எங்களின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமை அடைகிறோம். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் 2-ம் இடத்தில் இருந்தது
இவ்வாறு மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications