20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை: ஆந்திராவுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: திருப்பதி அருகே 20 தமிழரை சுட்டுப் படுகொலை செய்த ஆந்திரா அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பதி அருகே வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பேரை ஆந்திரா வனத்துறையினரும் காவல்துறையினரும் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா அரசின் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திரா அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications