மேற்கிந்திய தீவுகளுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி.. அங்கு செல்லவும் காரணம் இருக்கு மக்களே!
நீரவ் மோடி மேற்கிந்திய தீவுகளுக்கு தப்பி சென்று இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: நீரவ் மோடி மேற்கிந்திய தீவுகளுக்கு தப்பி சென்று இருக்கிறார். இவர் அமெரிக்காவில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

செயின்ட் கீட்ஸ் தீவு
மேற்கு இந்திய தீவுகளில் இந்த தீவு இருக்கிறது. இதன் பெயர் செயின்ட் கீட்ஸ். இங்குதான் தற்போது இவர் குடியேற இருக்கிறார். ஏற்கனவே இதற்கான ஏற்பாடுகளை இவர் பார்த்து வைத்து இருக்கிறார். அவரது குடும்பமும் அங்கு செல்ல இருக்கிறது.

ஏன் சென்றார்
அந்த நாடு காமன்வெல்த் குழுவில் ஒன்றாக இருக்கிறது. இதனால் அந்த நாட்டில் இருந்து எளிதாக நீரவ் மோடியை கொண்டு வர முடியாது. மேலும் அந்த நாட்டின் மீது இந்தியாவும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே
இவர் ஏற்கனவே அங்கு பலமுறை சென்று இருக்கிறார். அதே போல் இரண்டு வாரம் முன்பு அங்கு கடைசியாக சென்று இருக்கிறார். அப்போதே அங்கு வீடு வாங்கும் ஏற்படும் செய்து இருப்பதாக கூறப்பட்டது.

குடியுரிமை கேட்டு இருக்கிறார்
தற்போது இவர் அங்கு குடும்பத்துடன் குடியுரிமைக்கு விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு 1.5 கோடிக்கும் அதிகமான முதலீட்டுடன் தொழில் நிறுவனம் தொடங்கும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதை வைத்து அவர் எளிதாக குடியுரிமை பெற முடியும்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications